திடீரென முல்லைத்தீவு சென்ற பிள்ளையான்
முல்லைத்தீவுக்கு திடீர் விஜயம் செய்த கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முல்லைத்தீவு மக்களுக்கு இன்று(28) வாக்குறுதிகளை வாரி வழங்கியுள்ளார். இரட்டைவாய்க்கால் முதல் மாத்தளன் வரையான வீதியை புனரமைத்து தருவதாக வும் பிள்ளையான் மக்களிடம் கூறியுள்ளார். முதன்முறையாக முல்லைத்தீவுக்கு விசிட் இராஜாங்க அமைச்சு பதவியினை பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக சிவநேசதுரை சந்திரகாந்தன், முல்லைத்தீவுக்கு இன்று(28) விஜயம் மேற்கொண்டார். இதன்போது, முல்லைத்தீவு அம்பலவன் பொக்கனை கிராமத்தில் மக்கள் சந்திப்பு ஒன்றினை நடத்தியிருந்தார். இதன்போது கிராமிய வீதிகள் … Continue reading திடீரென முல்லைத்தீவு சென்ற பிள்ளையான்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed